தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு எண்ட்ரியான நடிகைகள் சிலர் தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார்கள். பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோர் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து வெற்றி பெற்றதை தொடர்ந்து மேலும் பல டிவி நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், சீரியல் நடிகை ஷிவாணி சினிமாவில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’ மூலம் சீரியலில் எண்ட்ரியான ஷிவானி, தற்போது ‘இரட்டை ரோஜா’, ‘பகல் நிலவு’ போன்ற சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமடைந்திருக்கிறார்.
மாடலிங் மற்றும் சீரியலில் கவனம் செலுத்தி வந்த ஷிவாணி, தற்போது சினிமாவில் நடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதற்காக தனது கவர்ச்சிப் புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதனால், இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் ஷிவாணியின் ஹாட் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.




தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற மற்றும் பழமையான தயாரிப்பு நிறுவனமான ஏ...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ஜீ 5 - ல் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி வெளியான ’ரேகை’ இணையத் தொடர் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது...