மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் ‘யாரடி நீ மோஹினி’ தொடரும் ஒன்று. இதில் ஸ்ரீ குமார் கதையின் நாயகனாக நடிக்க, நாயகியாக நட்சத்திரா நடிக்கிறார். வில்லியாக சைத்ரா ரெட்டி நடித்தாலும், நாயகிக்கு இனையான வேடத்தில் இவர் அதிரடி காட்டி வருகிறார்.
மேலும், ஜீ சின்னத்திரை விருதில் சிறந்த வில்லி நடிகைக்காக விருது பெற்ற சைத்ரா ரெட்டி, ‘ரக்கெட்’ என்னும் கன்னட திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
’யாரடி நீ மோகினி’ சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் சைத்ரா ரெட்டியின் ஆபாச புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் குளத்தில் சைத்ரா ரெட்டி குளிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...