நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உற்படுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த குற்றத்திற்கு பின்னணியில் பிரபல நடிகர் திலீப் இருப்பது இன்னும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தால் பெரும் மன உலைச்சலுக்கு ஆளான பாவனா, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
அதேபோல், கன்னட படங்களில் நடித்த போது கன்னட பட அதிபர் நவீன் என்பவரை காதலித்தார். பாவனாவுக்கும் நவீனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் இம்மாதம் (அக்டோபர்) 26 ஆம் தேதி நடைபெற இருந்தது.
இந்த நிலையில், 26 ஆம் தேதி பாவனாவின் திருமணம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 3 வது வாரம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை நடிகை பாவனாவே தெரிவித்துள்ளார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...