நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உற்படுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த குற்றத்திற்கு பின்னணியில் பிரபல நடிகர் திலீப் இருப்பது இன்னும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தால் பெரும் மன உலைச்சலுக்கு ஆளான பாவனா, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
அதேபோல், கன்னட படங்களில் நடித்த போது கன்னட பட அதிபர் நவீன் என்பவரை காதலித்தார். பாவனாவுக்கும் நவீனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் இம்மாதம் (அக்டோபர்) 26 ஆம் தேதி நடைபெற இருந்தது.
இந்த நிலையில், 26 ஆம் தேதி பாவனாவின் திருமணம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 3 வது வாரம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை நடிகை பாவனாவே தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...