‘சதுரங்க வேட்டை 2’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ என பிஸியாக நடித்து வரும் அரவிந்த்சாமி, அடுத்ததாக் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஸ்கர் ஒரு ராஸ்கர், சதுரங்க வேட்டை 2 படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து, வணங்காமுடி படமும் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாம். இதையடுத்து, நரகாசூரன் படம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மணிரத்னம் படத்திற்காக தேதிகளை ஒதுக்கியுள்ள அரவிந்த்சாமி, அப்படியே கே.எஸ்.ரவிக்குமாருக்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
பாலகிருஷ்ணாவை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் தெலுங்கு படம் முடிந்த பிறகு, அரவிந்த்சாமியின் படம் தொடங்க உள்ளதாம். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை தயாரித்து வரும் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்க இருக்கிறதாம்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...