அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ பெரும் வரவேற்பு பெற்றதோடு, அரசியல் கட்சியின் எதிர்ப்பால் படத்தின் மீது பலருக்கு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி, டிஜிட்டல் மணி போன்றவை குறித்து படத்தில் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால், படத்திற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து வர, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, அதுவே படத்தை பார்க்கும் ஆர்வத்தை மக்களிடம் தூண்டி வருகிறது.
இந்த நிலையில், தற்போது வந்த தகவலின்படி படம் வெளியாகி மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.4.16 கோடியை ‘மெர்சல்’ வசூல் செய்திருக்கிறதாம். இது மிகப்பெரிய வசூல் என்றும் கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...