Latest News :

பெப்ஸி ஸ்டிரைக் - காலா, மெர்சல் ஸ்டாப்!
Tuesday August-01 2017

தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்ஸிக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 1) முதல் பெப்ஸி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

 

பெப்ஸி தொழிலாளர்களுடன் மட்டும் இன்றி, அச்சங்கத்தில் உறுப்பினர்கள் இல்லாத நபர்களுடம் தாங்கள் பணியாற்றுவோம், என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பை தொடர்ந்து பெப்ஸி அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால், ரஜினிகாந்தின் ‘காலா’, விஜயின் ‘மெர்சல்’ ஆகிய படங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நேற்று வேலை நிறுத்தம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் பிரகாஷ்ராஜ், பெப்ஸி உறுப்பினர்கள் எப்படி அனைத்து தரப்பினருடன் வேலை செய்கிறார்களோ, அதுபோல தயாரிப்பாளர்களும் தங்களுக்கு ஒத்துவரக்கூடியவர்களுடன் வேலை செய்வார்கள். அந்த அதிகாரம் எங்களுக்கு வேண்டும். நாங்கள் யாருடனும் வேலை செய்ய மாட்டோம் என்று சொல்லவில்லை, அனைவருடம் வேலை செய்யும் எங்களது உரிமையை தான் கேற்கிறோம், என்று தெரிவித்துள்ளார்.

Related News

104

இந்த அளவு வரவேற்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை! - உற்சாகத்தில் ‘லோகா - அத்தியாயம் 1’ படக்குழு
Thursday September-04 2025

நடிகர் துல்கர் சல்மான் தனது வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’...

’பனை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Wednesday September-03 2025

பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...

குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக ‘குமாரசம்பவம்’ உருவாகியுள்ளது - இயக்குநர் பாலாஜி வேணுகோபால்
Wednesday September-03 2025

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...

Recent Gallery