மெர்சல் - பாஜக விவகாரத்தில் திரையுலகம் முழுவதும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ், விஜயை இதற்கு எதிராக குரல் கொடுக்க சொல்லுங்க, என்று கோபப்பட்டிருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸிடம் மெர்சல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போது, ”மக்களின் குரலாக தான் மெர்சல் பட வசனங்கள் உள்ளன. எனவே அதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம், முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலிஸின் போது டிக்கெட் விலை ரூ.1200 என்று விற்கப்படுகிறது. இதற்கு எதிராகவும் விஜய் குரல் கொடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...