படம் ரிலிஸிற்கு முன்பாக பல்வேறு சாதனைகளை முறியடித்த ‘மெர்சல்’ குறிப்பாக அஜித்தின் விவேகம் புறிந்து உலக சாதனையை சில குறிப்பிட்ட நாட்களிலேயே முறியடித்தது. இதையடுத்து தொடர்ந்து பலவகையில் சாதனை நிகழ்த்தி வந்த படம் தற்போது ரிலிஸிற்கு பிறகும் வசூலில் சாதனை நிகழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், படம் ரிலிஸான முதல் மூன்று நாட்களில் சென்னையில் ‘மெர்சல்’ நல்ல வசூல் செய்திருந்தாலும், ‘விவேகம்’ படத்தின் வசூலை மிஞ்சவில்லை என்று கூறப்படுகிறது.
எதிர்மறையான விமரச்னங்களை பெற்ற அஜித்தின் ‘விவேகம்’ ரிலிஸான முதல் நாளில் சென்னையில் ரூ.1.52 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.1.48 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.1.52 கோடியும் வசூல் செய்ததாம்.
’மெர்சல்’ ரிலிஸான முதல் நாளில் ரூ.1.52 கோடியும், இரண்டாம் நாளில் 1.48 கோடியும், மூன்றாம் நாளில் 1.18 கோடியும் வசூல் செய்திருக்கிறதாம். இதன் மூலம், சென்னையின் முதல் மூன்று நாட்கள் வசூலில், விஜயின் மெர்சலை அஜித்தின் விவேகம் பின்னுக்கு தள்ளியுள்ளது.
மெர்சல் படத்தின் இந்த குறைவான வசூலுக்கு, தற்போது சென்னையில் உள்ள முக்கிய மால்களில் இருக்கும் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதே காரணம் என்றும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...