பல சர்ச்சைகளை எதிர்க்கொண்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மெர்சல்’ படத்தின் மிரட்டும் அளவுக்கு அமோகமாக உள்ளது. படம் வெளியான 5 நாட்களிலேயே ரூ.150 கோடியை வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க-வின் எதிர்பால் தேசிய அளவில் வரவேற்பு பெற்றுள்ள ‘மெர்சல்’ படத்தின் வசனங்களை நீக்க வலியுறுத்திய தமிழக பா.ஜ.க தலைவர்கள், ஐடி ரைடுக்கு உள்ளான விஜய், ஜி.எஸ்.டி குறித்து பேச தகுடியானவர் அல்ல, என்றும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், உலகம் முழுவதும் சுமார் 3200 க்கும் மேற்பட்ட திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் 5 நாட்களில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளது. மேலும், சில வாரங்கள் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால், இன்னும் பல கோடிகளை படம் வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.
இதனால், வருமான வரித்துறை மெர்சல் படத்தின் ஹீரோ விஜய் மற்றும் தயாரிப்பாளர் மீது கண் வைத்துள்ளதாகவும், எனவே, விரைவில் விஜய் உள்ளிட்ட மெர்சல் படக்குழுவினர் வீடுகளில் ஐடி ரைடு நடைபெறலாம், என்றும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...