கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீ குளித்த விவகாரம் தொடர்பாக நடிகர் ரோபோ சங்கர் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
டிவி நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து ரோபோ சங்கர் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், ”திருநெல்வேலி தீ சம்பவம் குறித்து நான் பத்திரிக்கையாளர்களை திட்டியதாக ட்விட்டரில் பதிவுசெய்துள்ளனர்.
ட்விட்டரில் இதுபோன்று என் பெயரில் சிலர் தவறான கருத்துக்களை பரப்பி என்னுடைய பெயருக்கு களங்கம் வரும் வகையில் செய்துள்ளனர். நான் அதுபோல எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...