Latest News :

திருநெல்வேலி தீ சம்பவ விவகாரம் - போலீசில் ரோபோ சங்கர் புகார்!
Wednesday October-25 2017

கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீ குளித்த விவகாரம் தொடர்பாக நடிகர் ரோபோ சங்கர் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 

டிவி நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து ரோபோ சங்கர் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், ”திருநெல்வேலி தீ சம்பவம் குறித்து நான் பத்திரிக்கையாளர்களை திட்டியதாக ட்விட்டரில் பதிவுசெய்துள்ளனர்.

 

ட்விட்டரில் இதுபோன்று என் பெயரில் சிலர் தவறான கருத்துக்களை பரப்பி என்னுடைய பெயருக்கு களங்கம் வரும் வகையில் செய்துள்ளனர். நான் அதுபோல எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related News

1091

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

Recent Gallery