கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீ குளித்த விவகாரம் தொடர்பாக நடிகர் ரோபோ சங்கர் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
டிவி நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து ரோபோ சங்கர் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், ”திருநெல்வேலி தீ சம்பவம் குறித்து நான் பத்திரிக்கையாளர்களை திட்டியதாக ட்விட்டரில் பதிவுசெய்துள்ளனர்.
ட்விட்டரில் இதுபோன்று என் பெயரில் சிலர் தவறான கருத்துக்களை பரப்பி என்னுடைய பெயருக்கு களங்கம் வரும் வகையில் செய்துள்ளனர். நான் அதுபோல எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...