பிரபல சீரியல் நடைகை உடை மாற்றும் போது செல்போனில் வாலிபர் ஒருவர் படம்பிடித்த சம்பவம் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மையிலாப்பூரில் படப்பிடிப்புக்கென்று ஒரு வீடு உள்ளது. பழங்காலத்து அந்த வீட்டில் திரைப்படம் மற்றும் சீரியல் சூட்டிங் ஏராளமாக நடைபெறும். அதன்படி, தற்போது முன்னணி சேனல் ஒன்றில் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அந்த நடிகை, தனக்கான காட்சி முடிந்ததும், அறை ஒன்றில் உடை மாற்றியுள்ளார்.
அப்போது, அவர் உடை மாற்றுவதை வாலிபர் ஒருவர் மறைந்து நின்று செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த நடிகை அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு நடந்ததை படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து, செல்போனை உடைத்துவிட்டார்களாம்.
விஷயம் வெளியே தெரிந்தால், நடிகையின் இமேஜ் டேமேஜாகிவிடும் என்பதால் போலீசில் புகார் கொடுக்கவில்லையாம்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...