பிரபல சீரியல் நடைகை உடை மாற்றும் போது செல்போனில் வாலிபர் ஒருவர் படம்பிடித்த சம்பவம் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மையிலாப்பூரில் படப்பிடிப்புக்கென்று ஒரு வீடு உள்ளது. பழங்காலத்து அந்த வீட்டில் திரைப்படம் மற்றும் சீரியல் சூட்டிங் ஏராளமாக நடைபெறும். அதன்படி, தற்போது முன்னணி சேனல் ஒன்றில் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அந்த நடிகை, தனக்கான காட்சி முடிந்ததும், அறை ஒன்றில் உடை மாற்றியுள்ளார்.
அப்போது, அவர் உடை மாற்றுவதை வாலிபர் ஒருவர் மறைந்து நின்று செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த நடிகை அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு நடந்ததை படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து, செல்போனை உடைத்துவிட்டார்களாம்.
விஷயம் வெளியே தெரிந்தால், நடிகையின் இமேஜ் டேமேஜாகிவிடும் என்பதால் போலீசில் புகார் கொடுக்கவில்லையாம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...