Latest News :

கார்த்திக்கு ஜோதிகா செய்த துரோகம் - கடுப்பில் சிவகுமார் குடும்பம்!
Friday October-27 2017

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘மகளிர் மட்டும்’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 

இதற்கிடையே, பேஸ்புக் லைவ் ஒன்றில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜோதிகா பதில் அளித்தார். அப்போது சூர்யாவுக்கு பிறகு உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்ற கேள்விக்கு, “விஜய் சேதுபதி” என்று ஜோதிகா பதில் அளித்தார்.

 

ஜோதிகாவின் இந்த பதில் கார்த்தி மற்றும் சிவக்குமார் குடும்பத்தை கடுப்பேற்றியிருப்பதுடன், அவர்களை கவலை அடையவும் செய்திருக்கிறதாம்.

Related News

1113

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

Recent Gallery