திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘மகளிர் மட்டும்’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே, பேஸ்புக் லைவ் ஒன்றில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜோதிகா பதில் அளித்தார். அப்போது சூர்யாவுக்கு பிறகு உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்ற கேள்விக்கு, “விஜய் சேதுபதி” என்று ஜோதிகா பதில் அளித்தார்.
ஜோதிகாவின் இந்த பதில் கார்த்தி மற்றும் சிவக்குமார் குடும்பத்தை கடுப்பேற்றியிருப்பதுடன், அவர்களை கவலை அடையவும் செய்திருக்கிறதாம்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகள் வென்றதோடு, இயக்குநர்கள் சங்கர், மணிரத்னம், வெற்றிமாறன் உள்ளிட்ட பல பிரபலங்களால் பாராட்டப்பட்ட படம் ‘கூழாங்கல்’...
எஸ்.ஆர்.புரொடக்ஷன்ஸ் சார்பில் பி...
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)...