திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘மகளிர் மட்டும்’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே, பேஸ்புக் லைவ் ஒன்றில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜோதிகா பதில் அளித்தார். அப்போது சூர்யாவுக்கு பிறகு உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்ற கேள்விக்கு, “விஜய் சேதுபதி” என்று ஜோதிகா பதில் அளித்தார்.
ஜோதிகாவின் இந்த பதில் கார்த்தி மற்றும் சிவக்குமார் குடும்பத்தை கடுப்பேற்றியிருப்பதுடன், அவர்களை கவலை அடையவும் செய்திருக்கிறதாம்.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...