திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘மகளிர் மட்டும்’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே, பேஸ்புக் லைவ் ஒன்றில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜோதிகா பதில் அளித்தார். அப்போது சூர்யாவுக்கு பிறகு உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்ற கேள்விக்கு, “விஜய் சேதுபதி” என்று ஜோதிகா பதில் அளித்தார்.
ஜோதிகாவின் இந்த பதில் கார்த்தி மற்றும் சிவக்குமார் குடும்பத்தை கடுப்பேற்றியிருப்பதுடன், அவர்களை கவலை அடையவும் செய்திருக்கிறதாம்.
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது...
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...