’மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் மணிக்கு எதிராக வசனங்களை பேசி மக்களின் தலைவர் போல தன்னைக் காட்டிலும் நடிகர் விஜய்க்கு உண்மையாகவே தலைவர் ஆகும் தகுதி இருக்கிறதா? என்று பலர் கேட்டாளும், அதற்கு அவரோ அவரது அப்பாவோ இதுவரை பதில் சொல்லவில்லை.
இதற்கிடையே, சமூக ஆர்வலர்கள் சிலர் நடிகர் விஜயிடம் 3 கேள்விகளை கேட்டுள்ளார்கள். அதற்கு பதில் சொல்லுவாரா நம்ம 5 ரூபாய் டாக்டர் விஜய்.
1. வடபழனியில் பல கோடிகளை பெற்றுத்தரும் தனது கல்யாண மண்டபம் இருக்கும் இடத்தில் இலவச மருத்துவமனை கட்ட தயாரா?
2. 50 படங்கள் நடித்ததை தவிர வேறெந்த தகுதியில் இல்லாத இவருக்கு கிடைத்த டாக்டர் பட்டத்தை திருப்பித்தர தயாரா?
3. ஐந்து ரூபாய் டாக்டராக நடித்ததுபோல் ஐந்து ரூபாய்....வேண்டாம், ஒரு ஐந்து லட்ச நடிகராக மாற தயாரா?
இந்த மூன்று கேள்விக்கு விஜய் பதில் சொல்வாரோ இல்லையோ, அவரை தலைவராக பார்க்கும் அவரது ரசிகர்களாவது பதில் சொல்லட்டும்.
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...