ரூ.150 கோடி வசூல் செய்துள்ள ‘மெர்சல்’ 200 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மெர்சல் குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் பொய், என்று பிரபல நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், “விஜயின் மெர்சல் முதல் வாரத்தில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும், படத்தின் புரொமோஷனுக்காக தயாரிப்பாளர் சொல்லும் பொய்யாக கூட இருக்கலாம்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நடிகர் அஜித் தான் நம்பர் 1. கிட்டதட்ட 5000 பேருக்கு மேல் கண் அறுவை சிகிச்சைக்கான உதவியை அஜித் செய்துள்ளார். மற்றவர்களைப் போல வெளியில் தெரியும்படி மேடை போட்டு தான் செய்யும் உதவிகளை அஜித் சொல்வதில்லை. அதனால் தான் அவரை நான் எப்போதும் சார் என அழைப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...