ரூ.150 கோடி வசூல் செய்துள்ள ‘மெர்சல்’ 200 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மெர்சல் குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் பொய், என்று பிரபல நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், “விஜயின் மெர்சல் முதல் வாரத்தில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும், படத்தின் புரொமோஷனுக்காக தயாரிப்பாளர் சொல்லும் பொய்யாக கூட இருக்கலாம்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நடிகர் அஜித் தான் நம்பர் 1. கிட்டதட்ட 5000 பேருக்கு மேல் கண் அறுவை சிகிச்சைக்கான உதவியை அஜித் செய்துள்ளார். மற்றவர்களைப் போல வெளியில் தெரியும்படி மேடை போட்டு தான் செய்யும் உதவிகளை அஜித் சொல்வதில்லை. அதனால் தான் அவரை நான் எப்போதும் சார் என அழைப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...