தீபாவளி பண்டிகையன்று வெளியான ‘மெர்சல்’ போட்ட முதலீட்டை எப்படி திரும்ப போகிறதோ, என்று கவலையில் இருந்த தயாரிப்பு தரப்பினர் தற்போது சந்தோஷத்தில் இருக்கிறார்கள். காரணம், தமிழக பா.ஜ.க-வின் எதிர்ப்பே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக மாறிவிட்டது.
படம் ரிலிஸுக்கு முன்பாகவே படத்தை பலவிதத்தில் புரோமோஷன் செய்து வந்த தயாரிப்பு தரப்பு, டுவிட்டர் எமோஜி உருவாக்கி சாதனை நிகழ்த்தினார்கள். தென்னிந்திய திரைப்படங்களிலேயே ட்விட்டர் எமோஜியை பெற்ற முதல் படமாக மெர்சல் விளங்கியது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்ததனர்.
இந்த நிலையில், இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில், ‘மெர்சல்’ எமோஜி முடிந்துவிடுமாம். இதன் பிறகு மெர்சல் என்று போட்டால் விஜயின் புகைப்படம் வராதாம். இதுநாள் வரை ட்விட்டரில் மெர்சல் எமோஜியை கொண்டாடி வந்த விஜய் ரசிகர்கள் இனி அப்படி கொண்டாட முடியாது என்பதால், பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...