Latest News :

கருத்தரிப்பு சிகிச்சை மையம் திறந்த நடிகை கெளதமி!
Tuesday October-31 2017

நவீன சாதனங்கள் கொண்ட கருத்தரிப்பு சிகிச்சை மையம் ஒன்றை நடிகை கெளதமி சென்னையில் தொடங்கி வைத்தார்.

 

சட்குரு ஹெல்த்கேர் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஒயாசிஸ் செண்டர் ஃபார் ரீபுரொடக்டிவ் மெடிசின், கருத்தரிப்புக்கான சிகிச்சைகளில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நடை முறைகள் மற்றும் நெறிமுறைகளை அறிமுகம் செய்ததன் மூலம் தென்னிந்தியாவில் மருத்துவ சிகிச்சை நடைமுறையை நிர்ணயம் செய்திருக்கிறது.

 

தென்னிந்தியாவில் முன்னணி கருத்தரிப்பு மையமாக விளங்கும் ஒயாசிஸ் கருத்தரிப்பு மையம் சென்னை அண்ணா நகரில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவில் நடிகை கெளதமி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கருத்தரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.

Related News

1153

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

Recent Gallery