Latest News :

கருத்தரிப்பு சிகிச்சை மையம் திறந்த நடிகை கெளதமி!
Tuesday October-31 2017

நவீன சாதனங்கள் கொண்ட கருத்தரிப்பு சிகிச்சை மையம் ஒன்றை நடிகை கெளதமி சென்னையில் தொடங்கி வைத்தார்.

 

சட்குரு ஹெல்த்கேர் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஒயாசிஸ் செண்டர் ஃபார் ரீபுரொடக்டிவ் மெடிசின், கருத்தரிப்புக்கான சிகிச்சைகளில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நடை முறைகள் மற்றும் நெறிமுறைகளை அறிமுகம் செய்ததன் மூலம் தென்னிந்தியாவில் மருத்துவ சிகிச்சை நடைமுறையை நிர்ணயம் செய்திருக்கிறது.

 

தென்னிந்தியாவில் முன்னணி கருத்தரிப்பு மையமாக விளங்கும் ஒயாசிஸ் கருத்தரிப்பு மையம் சென்னை அண்ணா நகரில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவில் நடிகை கெளதமி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கருத்தரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.

Related News

1153

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery