Latest News :

‘மெர்சல்’ கட்-அவுட்டால் ஒருவர் படுகாயம் - போலீஸ் நடவடிக்கை
Tuesday October-31 2017

தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ ரூ.200 கோடி வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போதும் ஹவுஸ் புல் காட்சிகளோடு ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படத்திற்காக வைக்கப்பட்ட கட்-அவுட் ஒன்றால் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்போரூரில் உள்ள ராஜீவ் காந்தி சாலையில் விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு 40 அடிக்கு மேல் ஒரு கட்-அவுட் வைத்துள்ளனர்.

 

தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், அந்த கட்-அவுட் கீழே விழ, அந்த வழியாக சென்ற ஒருவருக்கு தலையில் அடிப்பட்டுள்ளது.

 

இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட, போலீஸ் தரப்பிலோ, கட்-அவுட் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை, என்று கூறியதோடு, இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் தெரிவித்துள்ளனர்.

Related News

1156

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery