முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி, தனக்கு வரும் ஹீரோ வாய்ப்புகளை நிரகாரித்துவிட்டு, காமெடியனாகவே நடித்து வருகிறார்.
காமெடியனாக நடிப்பதிலேயே நல்ல வருமானம் வருகிறது, பிறகு எதற்கு ஹீரோ போன்ற ரிஸ்க் எடுப்பது, என்ற நிலையில் தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்துக் கொண்டிருக்கும் சூரி, தற்போது புதிய தொழில் ஒன்றையும் தொடங்க இருக்கிறார். அது தான் ஓட்டல் தொழில்.
தான் நல்ல நிலைக்கு வந்தாலும், தனது குடும்பத்தாரையும் நல்ல நிலைக்கு முன்னேற்ற வேண்டும் என்பதற்காக தான் சூரி, இந்த ஓட்டலை கட்டியுள்ளாராம். மதுரையில் கட்டப்பட்டுள்ள இந்த ஓட்டல் மூழுவதையும் சூரியின் குடும்பத்தார் தான் நிர்வகிக்க போகிறார்களாம்.
இந்த ஓட்டலை சூரியின் நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் விரைவில் திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...