முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி, தனக்கு வரும் ஹீரோ வாய்ப்புகளை நிரகாரித்துவிட்டு, காமெடியனாகவே நடித்து வருகிறார்.
காமெடியனாக நடிப்பதிலேயே நல்ல வருமானம் வருகிறது, பிறகு எதற்கு ஹீரோ போன்ற ரிஸ்க் எடுப்பது, என்ற நிலையில் தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்துக் கொண்டிருக்கும் சூரி, தற்போது புதிய தொழில் ஒன்றையும் தொடங்க இருக்கிறார். அது தான் ஓட்டல் தொழில்.
தான் நல்ல நிலைக்கு வந்தாலும், தனது குடும்பத்தாரையும் நல்ல நிலைக்கு முன்னேற்ற வேண்டும் என்பதற்காக தான் சூரி, இந்த ஓட்டலை கட்டியுள்ளாராம். மதுரையில் கட்டப்பட்டுள்ள இந்த ஓட்டல் மூழுவதையும் சூரியின் குடும்பத்தார் தான் நிர்வகிக்க போகிறார்களாம்.
இந்த ஓட்டலை சூரியின் நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் விரைவில் திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...