’சண்டைகோழி 2’ மற்றும் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் விஷால், கல்லூரி மாணவி ஒருவர் படிப்பை தொடர முடியாமல் கஷ்ட்டப்படுவதை அறிந்து அவருக்கு நிதி உதவி வழங்கியுள்ளார்.
’சண்டைகோழி 2 படத்தின் படப்பிடிப்பில் இருந்த விஷாலுக்கு, திருபோரூர் பகுதியை சேர்ந்த மகாதேவி என்ற Bsc மாணவி தனது 3 ம் ஆண்டு படிப்பை தொடர முடியாமல் சிரமத்தில் இருக்கும் விஷயம் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, தனது தேவி அறக்கட்டளை மூலம் மாணவி மகாதேவிக்கு ரூ.14 ஆயிரம் நிதி வழங்கி, அவரது படிப்பை தொடரச் செய்துள்ளார் நடிகர் விஷால். மேலும், நடிகர் சங்க உறுப்பினர் மதுரை ஜெயந்தி என்பவரது மகனின் படிப்பு செலவுக்காகவும் ரூ.18 ஆயிரத்தை விஷால் வழங்கியுள்ளார்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...