’சண்டைகோழி 2’ மற்றும் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் விஷால், கல்லூரி மாணவி ஒருவர் படிப்பை தொடர முடியாமல் கஷ்ட்டப்படுவதை அறிந்து அவருக்கு நிதி உதவி வழங்கியுள்ளார்.
’சண்டைகோழி 2 படத்தின் படப்பிடிப்பில் இருந்த விஷாலுக்கு, திருபோரூர் பகுதியை சேர்ந்த மகாதேவி என்ற Bsc மாணவி தனது 3 ம் ஆண்டு படிப்பை தொடர முடியாமல் சிரமத்தில் இருக்கும் விஷயம் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, தனது தேவி அறக்கட்டளை மூலம் மாணவி மகாதேவிக்கு ரூ.14 ஆயிரம் நிதி வழங்கி, அவரது படிப்பை தொடரச் செய்துள்ளார் நடிகர் விஷால். மேலும், நடிகர் சங்க உறுப்பினர் மதுரை ஜெயந்தி என்பவரது மகனின் படிப்பு செலவுக்காகவும் ரூ.18 ஆயிரத்தை விஷால் வழங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...