விஜயின் ‘மெர்சல்’ தமிழகத்தில் வசூல் சாதனை புரிந்து வரும் வெளிநாடுகளில் அதிக வசூலைப் பெற்ற படத்தின் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
அமீர் கானின் டங்கல், ஷாருக்கானின் ராயிஸ், பிரபாஸின் பாகுபலி ஆகிய படங்கள் வெளிநாடுகளில் 10 மில்லியன் டாலர் வசூலித்திருந்த நிலையில், விஜயின் ‘மெர்சல்’ 12 நாட்களில் 11.1 மில்லியன் டாலர் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், 10 மில்லியன் டாலர் வெளிநாட்டு வசூல் பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் மெர்சல் பெற்றுள்ளது.
இந்த நிலையில், படம் வெளியான 12 நாட்களிலேயே ரூ.200 கோடி வசூலை தொட்டிருக்கும் ‘மெர்சல்’ விரைவில் ரஜினின் எந்திரன் பட வசூலை மிஞ்சுவிடும் என்றும் கூறப்படுகிறது. எந்திரன் வெளியாகி 100 நாட்கள் ஓடிய பிறகே ரூ.280 கோடி வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...