தமிழில் அறிமுகமாகி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை ஒருவர் மயங்கி விழுந்த ரசிகர்க் ஒருவருக்கு தாய் பால் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இந்த நடிகை திருமணமான பிறகும் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்.
ஒரு முறை காட்டுப்பகுதியில் படப்பிடிப்பில் இருந்த போது, இவரை காண ஏராளமான ரசிகர்கள் அலைமோதியுள்ளார்கள். அந்த சமயத்தில் ரசிகர் ஒருவருக்கு திடீரென்று வலிப்பு வந்திருக்கிறது. உடனே அங்கே ஓடிய அந்த நடிகை, எதாவது பாத்திரம் இருக்கிறதா? என்று கேட்க, ஒருவர் டிப்பன் பாக்ஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
அதை எடுத்துக்கொண்டு மறைவான இடத்திற்கு சென்ற நடிகை அதில் தாய்ப்பால் எடுத்துவந்து அந்த ரசிகரின் வாயில் ஊற்றியிருக்கிறர். உடனே அவருக்கு வலிப்பும் நின்றுள்ளது. இந்த சம்பவத்தை பார்த்த மக்கள், அந்த நடிகையை கை கூப்பி வணங்கியுள்ளார்கள்.
இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டில் ஒன்றில் அந்த நடிகையே கூறியுள்ளார். அவர் வேறுமல்ல, நடிகை ஸ்ரீதேவி தான்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...