ஆரி நடிப்பில் உருவாகும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்திற்கு ‘மெளன வலை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆரிக்கு ஜோடியாக ஸ்மிருதி நடிக்கிறார். இவர்களுடன் மதுசூதனன், ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி, உப்பாசனா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
எஸ்.ராஜசேகர் தயாரிக்கும் இப்படத்தை ‘களம்’ படத்தை இயக்கிய ராபர்ட் இயக்குகிறார். பாரூக் பாஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்கிறார். மணிமொழியன் ராமதுரை கலைத்துறையை கவனிக்க, ஸ்டன்னர் ஷாம் சண்டைப்பயிற்சியை மேற்கொள்இறார். நிர்வாக தயாரிப்பை கார்த்திக்சந்திரன் கவனிக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...