20 க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் இன்று சற்று நேரத்திற்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடந்தார்.
கமலின் ‘தெனாலி’, விஜயின் ‘வேலாயுதம்’, சூர்யாவின் ‘ஆறு’, ‘சிங்கம்’, விக்ரமின் ‘சாமி’, விஷாலின் ‘திமிரு’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ப்ரியன் மின்னல் வேக ஒளிப்பதுவாளர் என்று பெயர் எடுத்தவர்.
இயக்குனர் ஹரியின் ஆஸ்த்தான ஒளிப்பதிவாளரான இவர், ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘சாமி 2’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் திடீர் நெஞ்சுவலி காரணமாக ப்ரியன் உயிரிழந்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...