Latest News :

சூர்யா - கார்த்தி இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
Friday November-10 2017

2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தி படப்புடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. நடிகர் சிவகுமார் குத்துவிளக்கு ஏற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

 

தொடர்ந்து 5 நாட்கள் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பு, பிறகு 40 நாட்கள் தொடர்ந்து தென்காசியில் நடைபெற உள்ளது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா சாய்கல் நடிக்கிறார்.

 

பட துவக்க விழாவில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயிஷா சாய்கல், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்து, பானுப்ரியா, ரமா, மௌனிகா, இளவரசு, சௌந்தர்ராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், டைரக்டர் மனோஜ்குமார்,  சுசீந்திரன், சுதா கங்கோரா, இசையமைப்பாளர்  D.இமான், 2D இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, பிரின்ஸ் பிச்சர்ஸ் லட்சுமண், சக்தி பிலிம்ஸ் சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related News

1222

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery