2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தி படப்புடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. நடிகர் சிவகுமார் குத்துவிளக்கு ஏற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 5 நாட்கள் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பு, பிறகு 40 நாட்கள் தொடர்ந்து தென்காசியில் நடைபெற உள்ளது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா சாய்கல் நடிக்கிறார்.
பட துவக்க விழாவில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயிஷா சாய்கல், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்து, பானுப்ரியா, ரமா, மௌனிகா, இளவரசு, சௌந்தர்ராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், டைரக்டர் மனோஜ்குமார், சுசீந்திரன், சுதா கங்கோரா, இசையமைப்பாளர் D.இமான், 2D இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, பிரின்ஸ் பிச்சர்ஸ் லட்சுமண், சக்தி பிலிம்ஸ் சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...