தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அட்லீக்கு, தமிழ்ஹ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆப்பு வைத்திருப்பது தான் தற்போதைய தமிழ் சினிமாவின் ஹாட் நியூஸ்.
வெற்றி படங்களாக இருந்தாலும், அட்லீ இயக்கும் படங்கள் அனத்தும், ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியான சில படங்களின் காப்பியாக இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் வெளியான மெர்சல் படமும் இதே சர்ச்சையில் சிக்கியது.
இந்த நிலயில், இயக்குநர் அட்லி அவர்கள் மீது மூன்று முகம் திரைப்படத்தின் ரீமேக் உரிமம் (Remake) பெற்றுள்ள ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் கதிரேசன் அளித்த புகாரின்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இயக்குநர் அட்லி அவர்கள் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.
இந்த நோட்டீஸுக்கு இதுவரை அட்லீயிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லையாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...