பிரபல நடிகை ஆண்ட்ரியாவிடம் நிருபர் ஒருவர் ஆபாசமாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லா படங்களையும் 2 நிமிடத்தில் விமர்சனம் செய்யும் ஒரு பிரபல யூடியூப் சேனலில் நடிகை ஆண்ட்ரியாவின் நேர்காணல் வெளியிடப்பட்டிருந்தது.
பேட்டி கண்டவர் ஆண்ட்ரியாவை வரவேற்கும் போது "நானும் எல்லோரையும் போலத்தான் உங்களை காதலுடனும், இச்சையுடன் பார்த்திருக்கிறேன். இன்று உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்கிறேன்" என கூறியுள்ளார். அது மட்டுமின்றி ஆண்ட்ரியா நடித்த பச்சைகிளி முத்துச்சரம் போன்ற சில படங்களின் கேரக்டர் பற்றியும் அவர் பேசினார்.
இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்ருப்பதுடன், ஒரு பெண்ணிடடம் இப்படியா பேசுவது, என்று அந்த அதிகபிரசங்கி நிருபரை வசசிப்பாடி வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...