Latest News :

எத்தனை கோடி கொடுத்தாலும் இதை மட்டும் நயந்தாரா செய்ய மாட்டாராம்!
Sunday November-12 2017

தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்று பெயர் எடுத்துள்ள நயந்தாராவின் ‘அறம்’ தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ள நயந்தாரா, எத்தனை கோடி ரூபாஇ சம்பளம் கொடுத்தாலும் ஒன்றை மட்டும் செய்வதில்லை, என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

 

அது, வேறொ ஒன்றுமில்லை, போலீஸ் யூனிபார்ம் மட்டும் போட மாட்டாராம். ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நாடித்துள்ள நயந்தாரா, ஒரு காட்சியில் கூட யூனிபார்ம் போடவில்லையாம்.

 

இது ஏன்?, என்று விசாரிக்கயில் தான் இந்த ரகசியம் கசிந்தது. இயக்குநர் எவ்வளவோ கெஞ்சியும் நயன், போலீஸ் யூனிபார்முக்கு நோ சொல்லிவிட்டாராம். அதுமட்டுமல்ல, தான் போலீஸ் வேடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் நடிப்பேன், ஆனால் போலீஸ் யூனிபார்ம் மட்டும் போட்டு நடிக்க மாட்டேன், என்று தனது நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.

Related News

1232

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery