Latest News :

ராதிகாவின் திடீர் முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Tuesday November-14 2017

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்த ராதிகா, தனது ‘சித்தி’ சீரியல் மூலம் சின்னத்திரையிலும் முன்னனி இடத்தை பிடித்தார். தொடர்ந்து பல்வேறு டிவி தொடர்களை தயாரித்து நடித்து வரும் ராதிகா தயாரிப்பு மற்றும் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘வாணி ராணி’ மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகு வரும் ‘வாணி ராணி’ சீரியலிக்கு பல கோடி ரசிகர்கள் உள்ள நிலையில், ராதிகாவின் திடீர் முடிவு அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

அதாவது, இன்னும் இரண்டு மாதத்திற்க்குள் ‘வாணி ராணி’ சீரியலை முடிக்க ராதிகா முடிவு செய்துவிட்டாராம். இதனை அவரே, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

ராதிகாவின் இந்த முடிவு ‘வாணி ராணி’ ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related News

1254

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery