Latest News :

ராதிகாவின் திடீர் முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Tuesday November-14 2017

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்த ராதிகா, தனது ‘சித்தி’ சீரியல் மூலம் சின்னத்திரையிலும் முன்னனி இடத்தை பிடித்தார். தொடர்ந்து பல்வேறு டிவி தொடர்களை தயாரித்து நடித்து வரும் ராதிகா தயாரிப்பு மற்றும் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘வாணி ராணி’ மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகு வரும் ‘வாணி ராணி’ சீரியலிக்கு பல கோடி ரசிகர்கள் உள்ள நிலையில், ராதிகாவின் திடீர் முடிவு அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

அதாவது, இன்னும் இரண்டு மாதத்திற்க்குள் ‘வாணி ராணி’ சீரியலை முடிக்க ராதிகா முடிவு செய்துவிட்டாராம். இதனை அவரே, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

ராதிகாவின் இந்த முடிவு ‘வாணி ராணி’ ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related News

1254

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery