தமிழ் சினிமாவில் முன்னணி நடிகளாக உள்ள சகோதரர்களான சூர்யாவும், கார்த்தியும் திருமணம் ஆன பிறகும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வரும் நிலையில், திரைப்படம் ஒன்றின் மூலம் அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் விளம்பரத்திற்காக ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் கார்த்தி, ”மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக கத்துவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன்” என்று கூறி வருகிறார்.
சிங்கம் படங்களில் சூர்யா தான் சத்தமாக பேசி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தான் கார்த்தி மறைமுகமாக விமர்சித்து வருகிறார்.
கோபக்காராரன சூர்யாவின் காதுக்கு இந்த விஷயம் போக மனுஷன் டென்ஷனாகி விட்டாராம். இந்த விவகாரத்தால் சிவகுமார் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...