தமிழ் சினிமாவில் முன்னணி நடிகளாக உள்ள சகோதரர்களான சூர்யாவும், கார்த்தியும் திருமணம் ஆன பிறகும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வரும் நிலையில், திரைப்படம் ஒன்றின் மூலம் அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் விளம்பரத்திற்காக ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் கார்த்தி, ”மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக கத்துவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன்” என்று கூறி வருகிறார்.
சிங்கம் படங்களில் சூர்யா தான் சத்தமாக பேசி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தான் கார்த்தி மறைமுகமாக விமர்சித்து வருகிறார்.
கோபக்காராரன சூர்யாவின் காதுக்கு இந்த விஷயம் போக மனுஷன் டென்ஷனாகி விட்டாராம். இந்த விவகாரத்தால் சிவகுமார் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...