பிரபல நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆரின் வாழ்க்கையை படமாக எடுத்து வருகிறார்கள். கேதி ரெட்டி ஜெகதீஸ்வர் எடுக்கும் இந்தப் படத்திற்கு ‘லெட்சுமியின் வீர்கிராந்தம்’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் லட்சுமி பார்வதியாக நடிகை ராய் லட்சுமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ராய் லட்சுமி இதை மறுப்பது போன்று ஆச்சர்யத்துடன் கூடிய எமோஜியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதன் மூலம் அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை என தெரிகிறது.
மேலும் ‘பார்வதியின் என்டிஆர்’. என்ற பெயரில் இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பாலகிருஷ்ணா தயாரிக்கவும் செய்கிறார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...