பிரபல நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆரின் வாழ்க்கையை படமாக எடுத்து வருகிறார்கள். கேதி ரெட்டி ஜெகதீஸ்வர் எடுக்கும் இந்தப் படத்திற்கு ‘லெட்சுமியின் வீர்கிராந்தம்’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் லட்சுமி பார்வதியாக நடிகை ராய் லட்சுமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ராய் லட்சுமி இதை மறுப்பது போன்று ஆச்சர்யத்துடன் கூடிய எமோஜியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதன் மூலம் அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை என தெரிகிறது.
மேலும் ‘பார்வதியின் என்டிஆர்’. என்ற பெயரில் இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பாலகிருஷ்ணா தயாரிக்கவும் செய்கிறார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...