பிரபல நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆரின் வாழ்க்கையை படமாக எடுத்து வருகிறார்கள். கேதி ரெட்டி ஜெகதீஸ்வர் எடுக்கும் இந்தப் படத்திற்கு ‘லெட்சுமியின் வீர்கிராந்தம்’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் லட்சுமி பார்வதியாக நடிகை ராய் லட்சுமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ராய் லட்சுமி இதை மறுப்பது போன்று ஆச்சர்யத்துடன் கூடிய எமோஜியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதன் மூலம் அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை என தெரிகிறது.
மேலும் ‘பார்வதியின் என்டிஆர்’. என்ற பெயரில் இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பாலகிருஷ்ணா தயாரிக்கவும் செய்கிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...