சில முன்னணி நடிகர்கள் தாங்கள் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, படப்பிடிப்பு முடிந்த பிறகு பரிசு பொருட்கள் கொடுப்பது வழக்கம். இதில் நடிகர் விஜய் முன்னணியில் இருப்பவர் என்று கூட சொல்லலாம்.
தனது ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பரிசு கொடுத்துவதோடு, அவர்களுக்கு விருந்து வைத்தும் அசத்தும் விஜய், தற்போது அதே பாணியில் ‘மெர்சல்’ படக்குழுவினரை மெசலாக்கியுள்ளார். ஆம், மெர்சல் படத்தில் பணியாற்றிய சுமார் 200 பேருக்கு தங்க நாணயம் பரிசு வழங்கியுள்ளார் விஜய்.
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது...
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன்...
வீர அன்பரசு எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’...