சில முன்னணி நடிகர்கள் தாங்கள் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, படப்பிடிப்பு முடிந்த பிறகு பரிசு பொருட்கள் கொடுப்பது வழக்கம். இதில் நடிகர் விஜய் முன்னணியில் இருப்பவர் என்று கூட சொல்லலாம்.
தனது ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பரிசு கொடுத்துவதோடு, அவர்களுக்கு விருந்து வைத்தும் அசத்தும் விஜய், தற்போது அதே பாணியில் ‘மெர்சல்’ படக்குழுவினரை மெசலாக்கியுள்ளார். ஆம், மெர்சல் படத்தில் பணியாற்றிய சுமார் 200 பேருக்கு தங்க நாணயம் பரிசு வழங்கியுள்ளார் விஜய்.
குளோபல் ஸ்டார் நடிகர் ராம் சரண், 'வி மெகா பிக்சர்ஸ்' என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் திரையுலகில் தனது அடுத்த பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளார்...
சரத்குமார், அசோக் செல்வன் முதன்மை பாத்திரங்களில் இணைந்து நடிக்க நிகிலா விமல் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள ’போர் தொழில்’ திரைப்படத்தை E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் & எப்ரியஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது...
பிவிஆர் திரையரங்குகளில் தென்னிந்திய தலைமை அதிகாரியான மீனா சாப்ரியா, தனது வாழ்க்கை சுயசரிதத்தை ‘அன்ஸ்டாப்பபல்’ (UNSTOPPABLE) என்ற தலைப்பில் எழுதியுள்ளார்...