சில முன்னணி நடிகர்கள் தாங்கள் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, படப்பிடிப்பு முடிந்த பிறகு பரிசு பொருட்கள் கொடுப்பது வழக்கம். இதில் நடிகர் விஜய் முன்னணியில் இருப்பவர் என்று கூட சொல்லலாம்.
தனது ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பரிசு கொடுத்துவதோடு, அவர்களுக்கு விருந்து வைத்தும் அசத்தும் விஜய், தற்போது அதே பாணியில் ‘மெர்சல்’ படக்குழுவினரை மெசலாக்கியுள்ளார். ஆம், மெர்சல் படத்தில் பணியாற்றிய சுமார் 200 பேருக்கு தங்க நாணயம் பரிசு வழங்கியுள்ளார் விஜய்.
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...
Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ’ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ’ஆண் பாவம் பொல்லாதது’...