சில முன்னணி நடிகர்கள் தாங்கள் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, படப்பிடிப்பு முடிந்த பிறகு பரிசு பொருட்கள் கொடுப்பது வழக்கம். இதில் நடிகர் விஜய் முன்னணியில் இருப்பவர் என்று கூட சொல்லலாம்.
தனது ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பரிசு கொடுத்துவதோடு, அவர்களுக்கு விருந்து வைத்தும் அசத்தும் விஜய், தற்போது அதே பாணியில் ‘மெர்சல்’ படக்குழுவினரை மெசலாக்கியுள்ளார். ஆம், மெர்சல் படத்தில் பணியாற்றிய சுமார் 200 பேருக்கு தங்க நாணயம் பரிசு வழங்கியுள்ளார் விஜய்.
8 ஸ்டுடியோஸ் பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பத்மநாபன் லோகநாதன் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்த படம் ‘செம்பியன் மாதேவி’...
‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது...
எச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ்...