Latest News :

இந்த நடிகையின் தலையை வெட்டுபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசாம்!
Friday November-17 2017

பிரபல நடிகயின் தலையை வெட்டினால் ரூ.5 கோடி பரிசு தொகை வழங்கப்படும், என்று சத்திரிய சமாஜ் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அந்த நடிகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

 

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் வரலாற்று படமான ‘பத்மாவதி’ படத்திற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வரும் நிலையில், படத்தின் இயக்குநர் மற்றும் நாயகி தீபிகா படுகோனின் தலையை வெட்டினால் ரூ.5 கோடி பரிசு என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாஅக உள்ள இப்படத்திற்காக, தீபிகாவை பலர் மிரட்டியதால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related News

1285

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

திரைப்பட தயாரிப்பில் இறங்கிய 'நாய்ஸ் அண்டு கிரைன்ஸ்'!
Saturday July-12 2025

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...

தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’!
Saturday July-12 2025

‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

Recent Gallery