மெர்சல் வெற்றியை தொடர்ந்து, தான் நடிக்கும் அடுத்த படத்தில் சமூக பிரச்சினை பற்றி விஜய் பேச இருப்பதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது, விஜய் எந்த பிரச்சினை பற்றி பேசப் போகிறார், என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக, ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்துள்ள விஜய், இந்த படத்தில் விவசாயி வேடத்தில் நடிப்பத்தோடு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேச இருக்கிறாராம்.
ஏற்கனவே, ஜி.எஸ்.டி குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய விஜய், தனது 62 வது படத்தில், ஹைட்ரோ கார்பன் குறித்து பேச இருக்கும் தகவல் வெளியானது, அரசியல் கட்சிகள் அலட்டாகியுள்ளது. குறிப்பாட ஆளும் மத்திய கட்சி தான் ரொம்பவே அலாட்டாகியுள்ளதாம்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...