மெர்சல் வெற்றியை தொடர்ந்து, தான் நடிக்கும் அடுத்த படத்தில் சமூக பிரச்சினை பற்றி விஜய் பேச இருப்பதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது, விஜய் எந்த பிரச்சினை பற்றி பேசப் போகிறார், என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக, ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்துள்ள விஜய், இந்த படத்தில் விவசாயி வேடத்தில் நடிப்பத்தோடு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேச இருக்கிறாராம்.
ஏற்கனவே, ஜி.எஸ்.டி குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய விஜய், தனது 62 வது படத்தில், ஹைட்ரோ கார்பன் குறித்து பேச இருக்கும் தகவல் வெளியானது, அரசியல் கட்சிகள் அலட்டாகியுள்ளது. குறிப்பாட ஆளும் மத்திய கட்சி தான் ரொம்பவே அலாட்டாகியுள்ளதாம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...