மெர்சல் வெற்றியை தொடர்ந்து, தான் நடிக்கும் அடுத்த படத்தில் சமூக பிரச்சினை பற்றி விஜய் பேச இருப்பதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது, விஜய் எந்த பிரச்சினை பற்றி பேசப் போகிறார், என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக, ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்துள்ள விஜய், இந்த படத்தில் விவசாயி வேடத்தில் நடிப்பத்தோடு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேச இருக்கிறாராம்.
ஏற்கனவே, ஜி.எஸ்.டி குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய விஜய், தனது 62 வது படத்தில், ஹைட்ரோ கார்பன் குறித்து பேச இருக்கும் தகவல் வெளியானது, அரசியல் கட்சிகள் அலட்டாகியுள்ளது. குறிப்பாட ஆளும் மத்திய கட்சி தான் ரொம்பவே அலாட்டாகியுள்ளதாம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...