நயந்தாரா நேற்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு பலர் வாழ்த்து கூறினார்கள். அவரது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயனுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதுவும் சாதாரனமாக அல்ல, ”தங்கமே...”என்று கொஞ்சி தீர்த்துவிட்டார்.
விக்கியின் ட்வீட்டை பார்த்த சிம்பு ரசிகர் ஒருவர், ஐயா ,கஜினி, சந்திரமுகி போன்ற படங்களில் நடித்தும் தனக்கான அட்ரஸ் இன்றி தவித்தரை "வல்லவனால் வல்லமை பெறச்செய்தார்" எங்கள் தலைவன். என் தலைவன் சிம்பு இல்லையென்றால் டயானா குரியன் எல்லாம் காணாமல் போய் இருப்பார். என்று கமெண்ட் போட்டுள்ளார்.
அத்தோடு விட்டார்களா, ”ஆம்பூர் பிரியாணி உளுந்தூர் பேட்டைல இருக்க நாயிக்குதான் கெடைக்குனு இருந்தா அதா யாரால மாத்த முடியும். நல்லா இருயா” என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார்.
நயன்தாராவும், சிம்புவும் ஒரு காலத்தில் காதலித்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். நயன்தாரா, சிம்பு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின என்பது குறிப்பிடத்தக்து.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...