ட்ரீம் வாரியர் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘கூட்டத்தில் ஒருத்தன்’ மிடி பெஞ்செர்ஸ் பற்றிய கதையாக, மெசஜ் சொல்லும் படமாகவும், அதே சமயம் கமர்ஷியலான படமாகவும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தை பார்க்கும் பள்ளி ஆசிரியர்கள், இப்படம் பள்ளி மாணவ, மாணவிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம் என்று கருதுவதோடு, தங்களது பள்ளி மாணவர்களுக்கு இப்படத்தை பார்க்க சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து தரும்படி இயக்குநர் த.செ.கனாவேளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஞான்வேல், சாவித்திரி அம்மாள் கீழ்த்திசை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை பார்க்க சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இந்த சிறப்பு காட்சி, சென்னை சத்யம் திரையரங்கில் உள்ள சாந்தம் ஸ்க்ரீனில் நாளை (ஆகஸ்ட் 4) காலை செய்யப்பட்டுள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...