Latest News :

டார்ச்சர் தாங்க முடியாமல் சசிகுமாரின் பார்ட்னர் தூக்கு போட்டு தற்கொலை!
Tuesday November-21 2017

நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமாரின் பார்ட்னரும், அவரது அத்தை மகனுமான அசீக் என்பவர், தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

 

சசிகுமார் தயாரித்து, இயக்கிய ‘சுப்பிரமணியபுரம்’ படம் முதல், கம்பெனி புரொடக்‌ஷன் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த அசோக்குமார், கடன் தொல்லை காரணமாக இன்று ச்சற்று நேரத்திற்கு முன்பு, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

 

தற்கொலை செய்துக் கொண்ட அசோக்குமார், எழுதி வைத்த கடிதத்தில், தனது மரணத்திற்கு காரணம் பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன் தான் என்றும், அவர் தன்னை மிரட்டி வந்ததோடு, தனது வீட்டு பெண்களை தூக்கி விடுவதாகவும் கூறி மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

Related News

1319

'யாதும் அறியான்' பட டிரைலரை பார்த்து பாராட்டிய சிவவகார்த்திகேயன்!
Thursday July-10 2025

பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி!
Wednesday July-09 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...

Recent Gallery