நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமாரின் பார்ட்னரும், அவரது அத்தை மகனுமான அசீக் என்பவர், தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
சசிகுமார் தயாரித்து, இயக்கிய ‘சுப்பிரமணியபுரம்’ படம் முதல், கம்பெனி புரொடக்ஷன் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த அசோக்குமார், கடன் தொல்லை காரணமாக இன்று ச்சற்று நேரத்திற்கு முன்பு, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
தற்கொலை செய்துக் கொண்ட அசோக்குமார், எழுதி வைத்த கடிதத்தில், தனது மரணத்திற்கு காரணம் பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன் தான் என்றும், அவர் தன்னை மிரட்டி வந்ததோடு, தனது வீட்டு பெண்களை தூக்கி விடுவதாகவும் கூறி மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...