கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயந்தாராவுக்கு சமீபத்தில் வெளியான ‘அறம்’ தமிழ் சினிமாவில் தனி பாதை அமைத்துக் கொடுத்திருக்க, தற்போது அந்த படத்தினாலேயே அவர் புது சிக்கலில் சிக்கியுள்ளார்.
வெற்றிகரமாக ஓடிக்கொக்ண்டிருக்கும் ‘அறம்’ படத்தின் கதை தன்னுடையது என்று கன்னட திரைப்பட தயாரிப்பாளர் மனோஜ்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், மலையாளத்தில் இதேபோல் ஒரு படம் பல வருடங்களுக்கு முன் வந்துள்ளது, அந்த படக்குழுவும் இப்படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால், நயன்தாராம், இயக்குநர் கோபி ஆகியோர் மீது வழக்கு பாயலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அப்படி வழக்கு பாய்ந்தால் நயந்தாரா நீதிமன்ற கூண்டில் ஏற்றப்படுவார்
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...