நயந்தாராவுக்கு வந்த புது சிக்கல்!
Friday November-24 2017

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயந்தாராவுக்கு சமீபத்தில் வெளியான ‘அறம்’ தமிழ் சினிமாவில் தனி பாதை அமைத்துக் கொடுத்திருக்க, தற்போது அந்த படத்தினாலேயே அவர் புது சிக்கலில் சிக்கியுள்ளார்.

 

வெற்றிகரமாக ஓடிக்கொக்ண்டிருக்கும் ‘அறம்’ படத்தின் கதை தன்னுடையது என்று கன்னட திரைப்பட தயாரிப்பாளர் மனோஜ்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

மேலும், மலையாளத்தில் இதேபோல் ஒரு படம் பல வருடங்களுக்கு முன் வந்துள்ளது, அந்த படக்குழுவும் இப்படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

இதனால், நயன்தாராம், இயக்குநர் கோபி ஆகியோர் மீது வழக்கு பாயலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அப்படி வழக்கு பாய்ந்தால் நயந்தாரா நீதிமன்ற கூண்டில் ஏற்றப்படுவார்

Related News

1343

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery