Latest News :

நயந்தாராவுக்கு வந்த புது சிக்கல்!
Friday November-24 2017

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயந்தாராவுக்கு சமீபத்தில் வெளியான ‘அறம்’ தமிழ் சினிமாவில் தனி பாதை அமைத்துக் கொடுத்திருக்க, தற்போது அந்த படத்தினாலேயே அவர் புது சிக்கலில் சிக்கியுள்ளார்.

 

வெற்றிகரமாக ஓடிக்கொக்ண்டிருக்கும் ‘அறம்’ படத்தின் கதை தன்னுடையது என்று கன்னட திரைப்பட தயாரிப்பாளர் மனோஜ்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

மேலும், மலையாளத்தில் இதேபோல் ஒரு படம் பல வருடங்களுக்கு முன் வந்துள்ளது, அந்த படக்குழுவும் இப்படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

இதனால், நயன்தாராம், இயக்குநர் கோபி ஆகியோர் மீது வழக்கு பாயலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அப்படி வழக்கு பாய்ந்தால் நயந்தாரா நீதிமன்ற கூண்டில் ஏற்றப்படுவார்

Related News

1343

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery