கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயந்தாராவுக்கு சமீபத்தில் வெளியான ‘அறம்’ தமிழ் சினிமாவில் தனி பாதை அமைத்துக் கொடுத்திருக்க, தற்போது அந்த படத்தினாலேயே அவர் புது சிக்கலில் சிக்கியுள்ளார்.
வெற்றிகரமாக ஓடிக்கொக்ண்டிருக்கும் ‘அறம்’ படத்தின் கதை தன்னுடையது என்று கன்னட திரைப்பட தயாரிப்பாளர் மனோஜ்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், மலையாளத்தில் இதேபோல் ஒரு படம் பல வருடங்களுக்கு முன் வந்துள்ளது, அந்த படக்குழுவும் இப்படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால், நயன்தாராம், இயக்குநர் கோபி ஆகியோர் மீது வழக்கு பாயலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அப்படி வழக்கு பாய்ந்தால் நயந்தாரா நீதிமன்ற கூண்டில் ஏற்றப்படுவார்
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...