இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொன்அதற்கி பைனான்சியர் அன்புவின் மிரட்டலே காரணம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அன்பு மீது சசிகுமார், அமீர், கர்.பழனியப்பன் உள்ளிட்ட பல இயச்க்குநர்கள் கூட்டாக சென்று அன்பு மீது போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அன்பு தலைமறைவாக இருக்கிறார்.
இந்த நிலையில், அன்புக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள் பலர் பேட்டியளித்து வருகிறார்கள். அதன்படி நடிகை தேவயாணியும் அன்புக்கு ஆதரவாக பேட்டியளித்திருப்பது பலரை ஆச்சரியப்படுத்தி இருப்பதாடு, கோடம்பாக்கத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...