Latest News :

பைனான்சியர் அன்பு குறித்து நடிகை தேவயாணி! - பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ
Friday November-24 2017

இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொன்அதற்கி பைனான்சியர் அன்புவின் மிரட்டலே காரணம் என்று கூறப்படுகிறது.

 

இதையடுத்து அன்பு மீது சசிகுமார், அமீர், கர்.பழனியப்பன் உள்ளிட்ட பல இயச்க்குநர்கள் கூட்டாக சென்று அன்பு மீது போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அன்பு தலைமறைவாக இருக்கிறார்.

 

இந்த நிலையில், அன்புக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள் பலர் பேட்டியளித்து வருகிறார்கள். அதன்படி நடிகை தேவயாணியும் அன்புக்கு ஆதரவாக பேட்டியளித்திருப்பது பலரை ஆச்சரியப்படுத்தி இருப்பதாடு, கோடம்பாக்கத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related News

1344

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery