Latest News :

வாய்ப்புக்காக தயாரிப்பாளர் முன்பு நிர்வாணமாக நின்றேன் - நடிகையின் பேட்டியால் பரபரப்பு!
Saturday November-25 2017

சினிமா துறையில், வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது இன்னும் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதே சமயம், தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் கொடுமைகள் பற்றி தைரியமாக கூறிவரும் நடிகைகள், சம்மந்தப்பட்ட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் பெயரை மட்டும் கூறுவதில்லை.

 

இந்த நிலையில், ஆரம்பகாலத்தில் பட வாய்ப்புக்காக 5 மணி நேரம் தயாரிப்பாளர் முன் நிர்வாணமாக நின்றேன் என்று பிரபல நடிகை ஜெனிபர் லாரன்ஸ் கூறியுள்ளார்.

 

ஹாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் கதாநாயகி ஜெனிபர் லாரன்ஸ், இவர் ‘சில்வர் லிங்க்ஸ் ஃப்ளேபுக்’ என்ற படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க முயற்சித்த போது ஒரு தயாரிப்பாளர் இவரை நிர்வாணமாக 5 மணி நேரத்திற்கு மேல் நிற்க வைத்தாராம். அப்படி நிற்க மறுத்த பெண்களுக்கு சம்பளத்தில் பாதியை பிடித்துக் கொள்வாராம்.

 

இப்படி பல கசப்பான சமபவங்களை நான் சந்தித்தேன் என சமீபத்தில் ஒரு நிகழ்வில் வெளிப்படையாக கூறினார் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்.

Related News

1352

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery