சினிமா துறையில், வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது இன்னும் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதே சமயம், தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் கொடுமைகள் பற்றி தைரியமாக கூறிவரும் நடிகைகள், சம்மந்தப்பட்ட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் பெயரை மட்டும் கூறுவதில்லை.
இந்த நிலையில், ஆரம்பகாலத்தில் பட வாய்ப்புக்காக 5 மணி நேரம் தயாரிப்பாளர் முன் நிர்வாணமாக நின்றேன் என்று பிரபல நடிகை ஜெனிபர் லாரன்ஸ் கூறியுள்ளார்.
ஹாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் கதாநாயகி ஜெனிபர் லாரன்ஸ், இவர் ‘சில்வர் லிங்க்ஸ் ஃப்ளேபுக்’ என்ற படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க முயற்சித்த போது ஒரு தயாரிப்பாளர் இவரை நிர்வாணமாக 5 மணி நேரத்திற்கு மேல் நிற்க வைத்தாராம். அப்படி நிற்க மறுத்த பெண்களுக்கு சம்பளத்தில் பாதியை பிடித்துக் கொள்வாராம்.
இப்படி பல கசப்பான சமபவங்களை நான் சந்தித்தேன் என சமீபத்தில் ஒரு நிகழ்வில் வெளிப்படையாக கூறினார் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...