சினிமா துறையில், வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது இன்னும் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதே சமயம், தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் கொடுமைகள் பற்றி தைரியமாக கூறிவரும் நடிகைகள், சம்மந்தப்பட்ட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் பெயரை மட்டும் கூறுவதில்லை.
இந்த நிலையில், ஆரம்பகாலத்தில் பட வாய்ப்புக்காக 5 மணி நேரம் தயாரிப்பாளர் முன் நிர்வாணமாக நின்றேன் என்று பிரபல நடிகை ஜெனிபர் லாரன்ஸ் கூறியுள்ளார்.
ஹாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் கதாநாயகி ஜெனிபர் லாரன்ஸ், இவர் ‘சில்வர் லிங்க்ஸ் ஃப்ளேபுக்’ என்ற படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க முயற்சித்த போது ஒரு தயாரிப்பாளர் இவரை நிர்வாணமாக 5 மணி நேரத்திற்கு மேல் நிற்க வைத்தாராம். அப்படி நிற்க மறுத்த பெண்களுக்கு சம்பளத்தில் பாதியை பிடித்துக் கொள்வாராம்.
இப்படி பல கசப்பான சமபவங்களை நான் சந்தித்தேன் என சமீபத்தில் ஒரு நிகழ்வில் வெளிப்படையாக கூறினார் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...