‘ஏஏஏ’ படத்தின் மோசமான தோல்வியால் துவண்டு போயிருந்த சிம்பு, பட வாய்ப்புகள் ஏதுமின்றி வீட்டில் முடங்கியிருந்த நிலையில், மணிரத்னத்தின் பட வாய்ப்பு அவரை உற்சாகமடைய செய்ததோடு அவரது ரசிகர்களும் உற்சாகமடைந்தனர்.
இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தில், ஏஏஏ பட தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிம்பு மீது ரெட் கார்ட் தடை போட பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தடையால் சிம்பு எந்த படத்திலும் முடியாது. இதையடுத்து தனது படத்தில் இருந்து சிம்புவை நீக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சிம்புவுக்கு பதிலாக அந்த வேடத்தில் நடிக்க ஜெயம் ரவியுடன் மணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
சிம்பு படத்தில் நடிக்க தொடங்கினால் தான் பிரச்சினையே வரும் என்ற நிலை மாறி, தற்போது அவரை ஒப்பந்தம் செய்தாலே பிரச்சினை வருகிறதே, என்று கோடம்ப்பஃஅக்கத்தில் புலம்பல் சத்தம் பலமாகவே கேற்கிறதாம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...