‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘திருப்பதி’ என்று மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் பேரரசு, விஜய், அஜித், விஜயகாந்த் என்று முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். அப்படி இருந்தும் அவர் படம் எடுத்து பல வருடங்கள் ஆவதுடன், அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திகார்’ என்ற படமும் ரிலீஸ் ஆவதில் சிக்கலை சந்தித்து வருகிறது.
பேரரசுவின் இத்தகைய நிலைக்கு, ஒரு பென் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ‘திருப்பாச்சி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை தான் அவர். அந்த நடிகை மீது பேரரசு கொண்ட காதலால் தான் தனது மனைவியையும் பிரிந்ததாக கூறப்படுகிறது.
மேலும், எப்போதுன் அந்த நடிகையின் காதலுக்கே பேரரசு முக்கியத்துவம் கொடுத்து வர்வதாலேயே,முன்பு போல அவரால் சினிமாவில் ஈடுபாடு காட்ட முடியவில்லை என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...