சமீபகாலமாக அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை சமூக வலைதளங்களில் பேசி வருன் நடிகை கஸ்தூரியை தங்களது கட்சிக்கு இழுக்க முன்னணி அரசியல் கட்சி ஒன்று முயற்சி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இப்போதைக்கு தான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை என்று கூறியிள்ள கஸ்தூரி, நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று உலகமே கொண்டாடிய விடுதலை புலிகள் தலைவர் பிராபாகரனின் பிறந்தநாள் விழாவை, “வராற்றுக்கு பிறந்தநாள்” என்று ட்விட்டரில் கஸ்தூரி கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், நேற்று தமிஅழகம் முழுவதிலும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்பினர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் விழா ஏற்பாடு செய்திருந்தனர். இதில், ஒரு நிகழ்வில் யாரும் எதிர்பாரதவிதத்தில் நடிகை கஸ்தூரி கலந்துக் கொண்டார்.
இதன் மூலம், தனது அரசியல் பயணத்திற்கான முதல் அடியை கஸ்தூரி எடுத்து வைத்துள்ளார்.
கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரமாண்ட படைப்பில் இணைந்துள்ளார்...
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அனலி’...
இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ...