சமீபகாலமாக அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை சமூக வலைதளங்களில் பேசி வருன் நடிகை கஸ்தூரியை தங்களது கட்சிக்கு இழுக்க முன்னணி அரசியல் கட்சி ஒன்று முயற்சி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இப்போதைக்கு தான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை என்று கூறியிள்ள கஸ்தூரி, நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று உலகமே கொண்டாடிய விடுதலை புலிகள் தலைவர் பிராபாகரனின் பிறந்தநாள் விழாவை, “வராற்றுக்கு பிறந்தநாள்” என்று ட்விட்டரில் கஸ்தூரி கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், நேற்று தமிஅழகம் முழுவதிலும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்பினர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் விழா ஏற்பாடு செய்திருந்தனர். இதில், ஒரு நிகழ்வில் யாரும் எதிர்பாரதவிதத்தில் நடிகை கஸ்தூரி கலந்துக் கொண்டார்.
இதன் மூலம், தனது அரசியல் பயணத்திற்கான முதல் அடியை கஸ்தூரி எடுத்து வைத்துள்ளார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...