சமீபகாலமாக அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை சமூக வலைதளங்களில் பேசி வருன் நடிகை கஸ்தூரியை தங்களது கட்சிக்கு இழுக்க முன்னணி அரசியல் கட்சி ஒன்று முயற்சி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இப்போதைக்கு தான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை என்று கூறியிள்ள கஸ்தூரி, நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று உலகமே கொண்டாடிய விடுதலை புலிகள் தலைவர் பிராபாகரனின் பிறந்தநாள் விழாவை, “வராற்றுக்கு பிறந்தநாள்” என்று ட்விட்டரில் கஸ்தூரி கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், நேற்று தமிஅழகம் முழுவதிலும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்பினர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் விழா ஏற்பாடு செய்திருந்தனர். இதில், ஒரு நிகழ்வில் யாரும் எதிர்பாரதவிதத்தில் நடிகை கஸ்தூரி கலந்துக் கொண்டார்.
இதன் மூலம், தனது அரசியல் பயணத்திற்கான முதல் அடியை கஸ்தூரி எடுத்து வைத்துள்ளார்.
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...
பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி...
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்...