சமீபகாலமாக அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை சமூக வலைதளங்களில் பேசி வருன் நடிகை கஸ்தூரியை தங்களது கட்சிக்கு இழுக்க முன்னணி அரசியல் கட்சி ஒன்று முயற்சி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இப்போதைக்கு தான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை என்று கூறியிள்ள கஸ்தூரி, நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று உலகமே கொண்டாடிய விடுதலை புலிகள் தலைவர் பிராபாகரனின் பிறந்தநாள் விழாவை, “வராற்றுக்கு பிறந்தநாள்” என்று ட்விட்டரில் கஸ்தூரி கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், நேற்று தமிஅழகம் முழுவதிலும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்பினர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் விழா ஏற்பாடு செய்திருந்தனர். இதில், ஒரு நிகழ்வில் யாரும் எதிர்பாரதவிதத்தில் நடிகை கஸ்தூரி கலந்துக் கொண்டார்.
இதன் மூலம், தனது அரசியல் பயணத்திற்கான முதல் அடியை கஸ்தூரி எடுத்து வைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்...
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் ( Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே நிறைவு பெற்றிருக்கிறது...
2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'...