கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் கே.எஸ்.சரவணன் இயக்கத்தில் வெளியான ‘வாடா செல்லம்’ என்ற படத்தில் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்திருந்தார். அப்படத்தில் ஹீரோயினாக கரோலின் என்பவர் நடித்திருந்த்ஜார். அப்படத்திற்கு பிறகு மேலும் சில படங்களில் கரோலின் ஹீரீயினாக நடித்து வந்தார்.
இந்நிலையில், புனேவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கரோலின் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த ஹோட்டலுக்கு திடீர் விசிட் அடித்த புனே போலீஸார் நடிகை கரோலினை அங்கு கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், விபச்சாரத்தில் ஈடுபட்டதை அவரே ஒப்புக்கொண்டதாக கூரப்படுகிறது.
இதற்கு முன்னர் தமிழ் நடிகைகள் இவ்வாறு விபச்சார வழக்கில் சிக்கியுள்ள நிலையில், மேலும் இது போன்ற ஒரு நிகழ்வு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகள் வென்றதோடு, இயக்குநர்கள் சங்கர், மணிரத்னம், வெற்றிமாறன் உள்ளிட்ட பல பிரபலங்களால் பாராட்டப்பட்ட படம் ‘கூழாங்கல்’...
எஸ்.ஆர்.புரொடக்ஷன்ஸ் சார்பில் பி...
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)...