திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா பாலா இயக்கத்தில் நடித்து வரும் ‘நாச்சியார்’ படம் அவருக்கு தலைவலியை கொடுத்துள்ளது.
சமீபத்தில், வெளியான நாச்சியார் பட டீசரில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசும் காட்சி இடம்பெற்றது. இதற்கு பலர் எதிர்ப்பு திவித்து வந்த நிலையில், ஜோதிகா, இயக்குநர் பாலா ஆகியோர் மீது நீதிமன்ற வழக்கும் தொடரப்பட்டது.
இந்த நிலயில், மேலும் ஒரு வழக்கு ஜோதிகா மீது கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து வழக்கு தொடப்பதால், ஜோதிகா மீது அவரது மாமனார் சிவகுமார் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...