பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர் மணிமேகலை. இவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அதற்கு அவருடைய பெற்றோர்கள் சம்மதிக்காமல் அடித்ததாகவும், இதை தொடர்ந்து இவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் பல செய்திகள் உலா வந்தது.
இதனால் டிவி ஏரியாவில் பரபரப்பு ஏற்பட, இது குறித்து விளக்கம் அளித்த மணிமேகலை, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, செய்திகள் அனைத்தும் பொய் தான், நான் காதலிக்கின்றேன், அதற்கு என் குடும்பத்தில் சம்மதம் தெரிவிக்கவில்லை.
அதனால், கொஞ்சம் மோதல் இருக்கின்றது தான், இருப்பினும் என் பெற்றோர்கள், சகோதரர் மீது மிகுந்த மரியாதை நான் வைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரமாண்ட படைப்பில் இணைந்துள்ளார்...
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அனலி’...
இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ...