பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர் மணிமேகலை. இவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அதற்கு அவருடைய பெற்றோர்கள் சம்மதிக்காமல் அடித்ததாகவும், இதை தொடர்ந்து இவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் பல செய்திகள் உலா வந்தது.
இதனால் டிவி ஏரியாவில் பரபரப்பு ஏற்பட, இது குறித்து விளக்கம் அளித்த மணிமேகலை, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, செய்திகள் அனைத்தும் பொய் தான், நான் காதலிக்கின்றேன், அதற்கு என் குடும்பத்தில் சம்மதம் தெரிவிக்கவில்லை.
அதனால், கொஞ்சம் மோதல் இருக்கின்றது தான், இருப்பினும் என் பெற்றோர்கள், சகோதரர் மீது மிகுந்த மரியாதை நான் வைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...