நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார், என்ற் ஏற்கனேவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், நாளை மறுநாள் (டிச.4) விஷால் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக இன்று அற்வித்துள்ளார்.
சினிமா சங்கங்களின் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால், பல்வேறு தொண்டு பணிகளை செய்து வந்த நிலையில், அரசியலில் நிச்சயம் ஈடுபடுவேன், என்றும் தெரிவித்திருந்த நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...