இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் உண்மையை சொல்லும் திரைப்படமாக ‘நீலம்’ உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு தமிழக தணிக்கை குழுவினர் சான்றிதழ் தர மறுத்ததை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான வெங்கடேஷ் குமார், டெல்லியில் உள்ள மத்திய அரசு ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்தார்.
இந்த நிலையில், ‘நீலம்’ படத்தை வரும் டிசம்பர் 9 ஆம் தேதி மத்திய ஆணைய அதிகாரிகள் பார்க்க உள்ளனர்.
மனித நேயத்தின் அறைகூவலாக உருவாகியுள்ள நீலம் படத்திற்கு மத்திய தணிக்கை குழுவின் முடிவு சாதகமாகவே அமையும் என்று இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...