நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி, இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார்.
சேவ் சக்து என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், அதன் மூல பெண்களுக்கு பல உதவிகள் செய்வதோடு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த வரலட்சுமி சரத்குமார், அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் தலைமை செயலாளரையும் சந்தித்தாராம்.
ஜீ5 ஓடிடி நிறுவனத்தின் புதிய இணையத் தொடரான ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’ (Once Upon A Time in Kayamkulam) படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது...
’மாயபிம்பம்’ 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம்...
ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது...