நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி, இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார்.
சேவ் சக்து என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், அதன் மூல பெண்களுக்கு பல உதவிகள் செய்வதோடு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த வரலட்சுமி சரத்குமார், அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் தலைமை செயலாளரையும் சந்தித்தாராம்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...