அனுஷ்கா, நாகர்ஜூனா, ஜெகபதிபாபு, சாய் குமார், பிரம்மானந்தம், சம்பத் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ‘அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன்’. ராமா என்ற வெங்கடேசபெருமாளின் பக்தர் பற்றிய உண்மை வாழ்க்கை சம்பவமான இப்படத்தினை கே.ராகவேந்திர ராவ் இயக்கியுள்ளார். 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள இவர் தான் எஸ்.எஸ்.ராஜமவுலியின் குரு என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த நடிகர் சிவகுமார் வியந்து போய் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
படம் குறித்து கூறிய சிவகுமார், “அண்மைக் காலங்களில் வந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான பக்திப் படம். சுவாரஸ்யமாக பிரமாண்டமாக எடுக்கப் பட்டுள்ளது. பக்தி மணம் கமழ உருவாகியுள்ளது. படம் பார்த்து முடித்ததும் திருப்பதி தேவஸ்தானம் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.” என்று பாராட்டியுள்ளார்.
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...