கடந்த 1996ம் ஆண்டு முதல் ரஜினி அரசியலில் ஈடுபடுவது குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் விவாதங்கள் நடந்து வருகின்றன. கடந்த மே மாதம் ரஜினி திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர்,கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து பேசியது முதல், அவரின் அரசியல் பிரவேசம் விரைவில் நடக்கும் என அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியது.
அந்த ரசிகர்கள் சந்திப்பின் போது, என் பெயரை சில அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொண்டனர். அதோடு என் ரசிர்கர்களையும் பயன்படுத்திக்கொண்டனர். போருக்கு தயாராக இருங்கள் என தன் ரசிகர்களிடன் பேசி விட்டு, 2.0, கபாலி என இரட்டை படங்களில் நடிக்க பிஸியாகி விட்டார் ரஜினி.
இந்நிலையில் அடுத்த மாதம் ரஜினி முழு அரசியலில் ஈடுபடுவார் என்றும், அதற்கான கட்சி பெயர் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது, விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...